விழுந்துபோக வேண்டாம் நண்பா!
நற்செய்தி மாலை: மாற்கு 2:10-12.
“மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ‘என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ‘ நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ‘ என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ‘ இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ‘ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.”
நற்செய்தி மலர்:
எழும்பயியலா மனிதரைப் பார்த்து,
இயேசு எழும்பச் சொல்கின்றார்.
அழுது மடியும் கூட்டத்தாரோ
அப்படி இயலா தென்கின்றார்.
தொழுது மகிழும் பற்றைப் பெற்று,
தூயரின்யரின் சொற்படி எழுபவர் யார்?
விழுந்துபோக வேண்டாம் நண்பா,
விண்ணின் வாக்கை நம்பிப் பார்!
ஆமென்.
![விழுந்துபோக வேண்டாம் நண்பா!
நற்செய்தி மாலை: மாற்கு 2:10-12.
"மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் 'என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்."
நற்செய்தி மலர்:
எழும்பயியலா மனிதரைப் பார்த்து,
இயேசு எழும்பச் சொல்கின்றார்.
அழுது மடியும் கூட்டத்தாரோ
அப்படி இயலா தென்கின்றார்.
தொழுது மகிழும் பற்றைப் பெற்று,
தூயரின்யரின் சொற்படி எழுபவர் யார்?
விழுந்துபோக வேண்டாம் நண்பா,
விண்ணின் வாக்கை நம்பிப் பார்!
ஆமென்.](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10447095_885199311510872_4605723205323865892_n.jpg?oh=215c80155b773bd5d5bcc72572435822&oe=55293BC1&__gda__=1429086891_ee103d2556374544719f0fc26f9f28c3)