விழிப்பீர் நண்பரே!
இறைவாக்கு:
மத்தேயு 26:67-68.
“பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, ‘ இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல் ‘ என்று கேட்டனர்.”
இறைவாழ்வு:
பழித்தலும் அழித்தலும்
பாவியர் செயலே.
படைத்தவர் அழித்தலை
விரும்பிட மாட்டார்.
விழித்தலை விரும்பியே
வெறுமையில் நின்றார்.
வேண்டாம் பழிச்சொல்.
விடுவார் வாழ்வார்!
ஆமென்.
![விழிப்பீர் நண்பரே!
இறைவாக்கு:
மத்தேயு 26:67-68.
"பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, ' இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல் ' என்று கேட்டனர்."
இறைவாழ்வு:
பழித்தலும் அழித்தலும்
பாவியர் செயலே.
படைத்தவர் அழித்தலை
விரும்பிட மாட்டார்.
விழித்தலை விரும்பியே
வெறுமையில் நின்றார்.
வேண்டாம் பழிச்சொல்.
விடுவார் வாழ்வார்!
ஆமென்.](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/10407269_807207459310058_3238906447097438881_n.jpg)