நல்வாக்கு: மத்தேயு 27:3-5.
யூதாசின் தற்கொலை:
“அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, ‘ பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ‘ என்றான். அதற்கு அவர்கள், ‘ அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ‘ என்றார்கள். அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.”
நல்வாழ்வு:
வருந்துதல் மட்டும் போதாது;
வாழ்வின் கறைகள் போகாது.
திருந்துதல் உள்ளில் இல்லாது,
தெய்வம் தொழுதல் செல்லாது!
இருந்து நன்மை சேர்ப்பதற்கு,
என் செய்வேன் எனக் கேட்பவர்க்கு,
விருந்து போன்றதே இறைவாக்கு;
வேண்டாம் தீய வழிப்போக்கு!
ஆமென்.
![நல்வாக்கு: மத்தேயு 27:3-5.
யூதாசின் தற்கொலை:
"அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, ' பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள். அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்."
நல்வாழ்வு:
வருந்துதல் மட்டும் போதாது;
வாழ்வின் கறைகள் போகாது.
திருந்துதல் உள்ளில் இல்லாது,
தெய்வம் தொழுதல் செல்லாது!
இருந்து நன்மை சேர்ப்பதற்கு,
என் செய்வேன் எனக் கேட்பவர்க்கு,
விருந்து போன்றதே இறைவாக்கு;
வேண்டாம் தீய வழிப்போக்கு!
ஆமென்.](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10417433_813900485307422_4743148323823976482_n.jpg?oh=6b03b8ef4d90d61d05a6ebebb0b4ead1&oe=548E1862&__gda__=1418077960_b71a0eaba9106bc53866c875ddec324a)