வரலாற்றுப் பிழை!


​சேரனும் பாண்டியும் ஆண்ட அந்நாட்டை,
கேரளம் என்று மாற்றி விட்டார்கள்.
வேருடன் மரத்தை வெட்டிடும் கோடரி
விளைநிலம் அமைத்த கதை புனைந்தார்கள்.
பாரினை ஆண்ட பழம் பெருங்குடிகள்
படைவலி இழந்து  தாழ்ந்துவிட்டார்கள்.
வாருங்கள் அருமை நண்பராய் நீங்கள்,
வரலாற்றின் பிழை திருத்திவிடுங்கள்!

Leave a Reply