மாத்தூர் தொட்டில் பாலம்:
வட்டாற்றில் பிறந்திருந்தும்
வாழ்வதுவோ இரட்டேரி.
கட்டான உன்னழகைக்
காணுவேன் வந்தேறி!
திட்டான குன்றிரண்டைத்
திறக்கும் ஆற்றின்மேல்,
மொட்டாக உனை வைத்த
மேலோனைப் போற்றி!
– கெர்சோம் செல்லையா!
![real Beauty of Mathoor :D](https://ci4.googleusercontent.com/proxy/oKBCMoKX7HnTrmSJOVu0tghljFVPCkSy0PM9FkUSM-oalwQkVkP1_wVi6B1L4d0DLcLR91FrDV-O_JUimzsjPN48KSIm716TO30vnZSQ73PBhi3_yfrrd3xTy-C0BslS2lXorj3wGYF_cXlvawmhDtstayO6DguJfr96DWBSmPzmgrZluQamVSBRudh0fyyKv-I6=s0-d-e1-ft#https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/q71/s480x480/10359498_474835002661878_2623540267865877248_n.jpg)
The Truth Will Make You Free
மாத்தூர் தொட்டில் பாலம்:
வட்டாற்றில் பிறந்திருந்தும்
வாழ்வதுவோ இரட்டேரி.
கட்டான உன்னழகைக்
காணுவேன் வந்தேறி!
திட்டான குன்றிரண்டைத்
திறக்கும் ஆற்றின்மேல்,
மொட்டாக உனை வைத்த
மேலோனைப் போற்றி!
– கெர்சோம் செல்லையா!