மேலோனைப் போற்றி!

மாத்தூர் தொட்டில் பாலம்:

வட்டாற்றில் பிறந்திருந்தும்
வாழ்வதுவோ இரட்டேரி.
கட்டான உன்னழகைக்
காணுவேன் வந்தேறி!
திட்டான குன்றிரண்டைத்
திறக்கும் ஆற்றின்மேல்,
மொட்டாக உனை வைத்த
மேலோனைப் போற்றி!

– கெர்சோம் செல்லையா!

real Beauty of Mathoor :D

Leave a Reply