மூடுவோம் நாம்!

திறந்ததை மூட எவருமில்லை;
தெரிந்தது இவருக்கு வரையும் கலை!
இறந்த பின் தலைக்கு என்ன விலை?
எழுந்து மாற்றுவோம் அவல நிலை!
– கெர்சோம் செல்லையா.
Photo: இந்த தெரு ஓவியத்தை பார்த்தவுடனே உங்களுக்கு என்ன தோன்றுகிறது. கமெண்டில் எழுதுங்கள்.

Leave a Reply