இரண்டு கள்வரிடையே இயேசு!
நற்செய்தி: மத்தேயு 27:38.
“அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.”
நல்வாழ்வு:
திரண்டு தூயர் பின்வந்தாலும்,
தெய்வ மகனின் பக்கம் யார்?
இரண்டு கள்வர் தொங்குதல்கண்டு,
இன்று நமையும் எண்ணிப் பார்?
புரண்டு போகும் உலக வாழ்வில்,
பொய்யர் சூழ்ந் திருந்தாலும்,
மிரண்டு அஞ்சிக் கலங்கவேண்டாம்;
மீட்பர் தொங்கிக் காட்டுகிறார்!
ஆமென்.
![இரண்டு கள்வரிடையே இயேசு!</p>
<p>நற்செய்தி: மத்தேயு 27:38.<br />
"அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்."</p>
<p>நல்வாழ்வு:<br />
திரண்ட தூயர் பின்வந்தாலும்,<br />
தெய்வ மகனின் பக்கம் யார்?<br />
இரண்டு கள்வர் தொங்குதல்கண்டு,<br />
இன்று நமையும் எண்ணிப் பார்?<br />
புரண்டு போகும் உலக வாழ்வில்,<br />
பொய்யர் சூழ்ந் திருந்தாலும்,<br />
மிரண்டு அஞ்சிக் கலங்கவேண்டாம்;<br />
மீட்பர் தொங்கிக் காட்டுகிறார்!<br />
ஆமென்.](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s480x480/1453241_825545954142875_6232613163003811600_n.jpg?oh=e7c963ed64cadc2331d0bcde30f48d53&oe=54B47767&__gda__=1417985301_41de6ee434940d39944b4b740b7a6ad1)