நல்லுணவு தருகிறார்!
நற்செய்தி மாலை: மாற்கு 1:6.
“யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.”
நற்செய்தி மலர்:
பாறைக்குள் உணவைத்
தேரைக்குத் தந்தார்;
பாலையில் நீரைப்
பழங்களில் வைத்தார்.
யாருக்குத் தேவை
எது என்றறிவார்;
இரங்கும் இறைதான்,
இன்றும் தருவார்.
ஆமென்.
![நல்லுணவு தருகிறார்!
நற்செய்தி மாலை: மாற்கு 1:6.
"யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்."
நற்செய்தி மலர்:
பாறைக்குள் உணவைத்
தேரைக்குத் தந்தார்;
பாலையில் நீரைப்
பழங்களில் வைத்தார்.
யாருக்குத் தேவை
எது என்றறிவார்;
இரங்கும் இறைதான்,
இன்றும் தருவார்.
ஆமென்.](https://ci3.googleusercontent.com/proxy/lR34Et2FhpSGx6D4u20PZmUfuYVGDFWLcfD7r7iLEuRPfCjr4Nqh6Klnq8iGMkst2o4vE2b6w0XkXcfAS6lgH6cGOhbxHsn4VDUpPJSk9H5Jjx-JNxe0GIojX4Z5IE5V0CyPa_fu-nV--E-cg0Vfssy3Xo0Xx8dI1MA3fbyOnwLHTX86fzu8bWc8JcpEudzcGYww_63lTDsBBYzfJbaW3lEeAM-EPIYIgl6x0GNk9SS1eII=s0-d-e1-ft#https://scontent-a-cdg.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10731018_853482478015889_1582803846344291610_n.jpg?oh=19e2b4d6f85d2761c617e14df4e3482b&oe=54D4D7B7)