தொடுவானத்தைத் தொடுவதற்கு……
விண்ணும் கடலும் தொடுவதைக் காண
விரைந்து அலைக்குள் நீந்துகிறேன்.
கண்ணில் காணும் வானமுந் தொடர,
கவலையின் நெஞ்சை ஏந்துகிறேன்.
மண்ணின் மனிதர் தருந்துயர் புதைக்க,
மறதிக் குழியைத் தோண்டுகிறேன்.
எண்ணிப் பார்க்க விரும்புவ தொன்றே;
இறையின் அருள்தான், வேண்டுகிறேன்!
ஆமென்.
![தொடுவானத்தைத் தொடுவதற்கு......
விண்ணும் கடலும் தொடுவதைக் காண
விரைந்து அலைக்குள் நீந்துகிறேன்.
கண்ணில் காணும் வானமுந் தொடர,
கவலையின் நெஞ்சை ஏந்துகிறேன்.
மண்ணின் மனிதர் தருந்துயர் புதைக்க,
மறதிக் குழியைத் தோண்டுகிறேன்.
எண்ணிப் பார்க்க விரும்புவ தொன்றே;
இறையின் அருள்தான், வேண்டுகிறேன்!
ஆமென்.](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/q82/s851x315/10583817_812407518790052_3618444757804150038_n.jpg?oh=5fcd6467766e3c495747d53060c50835&oe=54961AE4&__gda__=1419498738_db1ed9e6826d526ea732a3347074ec6a)