நற்செய்தி மாலை: மாற்கு 1:21-22.
“அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.”
நற்செய்தி மலர்:
வாக்கிலும் சொல்லிலும் வல்லவரே,
வாழ்விலும் நீர்தான் நல்லவரே.
ஆக்கிடும் செயல்கள் யாவிலுமே,
ஆளுமை உமதே, ஆண்டவரே.
போக்கிட மில்லா எழையரே,
பொய்மையில் கிடப்பது புரியலையே.
தூக்கிட வலுவாம் வாக்கினையே,
தூயா, எமக்கும் ஈந்திடுமே!
ஆமென்.
![நற்செய்தி மாலை: மாற்கு 1:21-22.
"அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்."
நற்செய்தி மலர்:
வாக்கிலும் சொல்லிலும் வல்லவரே,
வாழ்விலும் நீர்தான் நல்லவரே.
ஆக்கிடும் செயல்கள் யாவிலுமே,
ஆளுமை உமதே, ஆண்டவரே.
போக்கிட மில்லா எழையரே,
பொய்மையில் கிடப்பது புரியலையே.
தூக்கிட வலுவாம் வாக்கினையே,
தூயா, எமக்கும் ஈந்திடுமே!
ஆமென்.](https://ci4.googleusercontent.com/proxy/LkcI9lpmCclDLIf7A5U-Zk5in6YfmLKl4BQbyCuBrJvTw5xZYwk47N7K5qJbPoAdNIh3DjzZ4Ubg2Kho9VULxJxwrX8p5ywgUnx0EQPxyhDvZTPZan2Tgn72r-pJus8_249Y_1o_90zPsTGHQSk0ui5fzTm-1brB6Js5oj4FqSLXOvvKC_YHNEguggGfAy7DgV3TaiyewEp80pahiutU2WOtbmR3zQdz6jeNtTcORwdwFlOUvVN1yLW5B6jh5yv-DeR_RrQ_iRleO8G7dDvbbXBCRVEPRQrgGm53ghm8D-GXQTofNpIPaU2ctK8D=s0-d-e1-ft#https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10849880_861622060535264_6429872077339224940_n.jpg?oh=b0ae0ac85c833aeb97b55cde619cfca6&oe=551628C7&__gda__=1427138687_c9a3fe56099d690908b92ce2c5be6bce)