நற்செய்தி மாலை: மாற்கு: 1:23-24.
“அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ‘ நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ‘ என்று கத்தியது”.
நற்செய்தி மலர்:
தீயோன் அறிவான், திருடனும் அறிவான்,
தெய்வ மைந்தன் இயேசென்று.
நீ யார் என்று நம்மவர் கேட்கும்,
நிலையை இங்கு பாரின்று!
பேயோன் பிடியில் இருப்பவர் மீள,
பிழை உணர்வாய், இது நன்று.
சேயாய் நாமும் வாழ்ந்தால்தானே,
சிறக்கும் தெய்வப் பணி வென்று!
ஆமென்.
![நற்செய்தி மாலை: மாற்கு: 1:23-24.<br />
"அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது".<br />
நற்செய்தி மலர்:<br />
தீயோன் அறிவான், திருடனும் அறிவான்,<br />
தெய்வ மைந்தன் இயேசென்று.<br />
நீ யார் என்று நம்மவர் கேட்கும்,<br />
நிலையை இங்கு பாரின்று!<br />
பேயோன் பிடியில் இருப்பவர் மீள,<br />
பிழை உணர்வாய், இது நன்று.<br />
சேயாய் நாமும் வாழ்ந்தால்தானே,<br />
சிறக்கும் தெய்வப் பணி வென்று!<br />
ஆமென்.](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/q82/s851x315/10730184_862094733821330_2647772945665721019_n.jpg?oh=c9c36b880ad5de9df904ad39f3562f95&oe=55082711&__gda__=1425752087_efaae3d6d0c93f8530209e39938d70dd)