திருவள்ளுவர்

அன்று எழுதிச் சென்றதால் நீர் திருவள்ளுவர்.
இன்று எழுதித் தந்திருந்தால் உமைத் தள்ளுவர்!
என்று சொல்லும் அளவில் இங்கு இன வெறி.
நன்று, நமது நாடும் தேடிடாதா நன்னெறி?
– கெர்சோம் செல்லையா.
Photo: திருவள்ளுவர்
 

Leave a Reply