அன்று எழுதிச் சென்றதால் நீர் திருவள்ளுவர்.
இன்று எழுதித் தந்திருந்தால் உமைத் தள்ளுவர்!
என்று சொல்லும் அளவில் இங்கு இன வெறி.
நன்று, நமது நாடும் தேடிடாதா நன்னெறி?
– கெர்சோம் செல்லையா.
இன்று எழுதித் தந்திருந்தால் உமைத் தள்ளுவர்!
என்று சொல்லும் அளவில் இங்கு இன வெறி.
நன்று, நமது நாடும் தேடிடாதா நன்னெறி?
– கெர்சோம் செல்லையா.
![Photo: திருவள்ளுவர்](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/p235x350/1377501_475430855935626_4252616191867790630_n.jpg)