கொல்லச் சொல்பவன் கடவுளா?

கொல்லச் சொன்னாரா இறைவன்?

கொல்லச் சொல்பவன் கடவுளல்ல;
கொலைகாரன் என அறிவோமே.
நல்லதைச் செய்பவர்தான் கடவுள்;
நன்மை செய்து வாழ்வோமே!

கல்லா மனிதர் இதை உணர,
கடவுளின் செய்தி கொடுப்போமே.
எல்லாத் தீமையும் தீர்ப்பில் வரும்;
இறைவனின் அன்பில் மகிழ்வோமே!
– கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.
நற்செய்தி மாலை's photo.
Like ·  · Share

Leave a Reply