கேட்பாயா தமிழா?
பாண்டியனாண்டான்; சோழன் மாண்டான்.
சோழன் எழுந்து, பகைமை தீர்த்தான்.
ஆண்டான் இப்படி அழித்ததினாலே,
அறம் பொருள் இன்பம் தமிழனிழந்தான்.
மீண்டும் சக்கரம் சுழல்வதைத் தடுப்பீர்;
மேலோன் கீழோன் எண்ணம் விடுப்பீர்;
கூண்டாய், கொத்தாய் அழியாதிருக்கக்
கூடிவாழக் கற்று நடப்பீர்!
![கேட்பாயா தமிழா?</p><br />
<p>பாண்டியனாண்டான்; சோழன் மாண்டான்.<br /><br />
சோழன் எழுந்து, பகைமை தீர்த்தான்.<br /><br />
ஆண்டான் இப்படி அழித்ததினாலே,<br /><br />
அறம் பொருள் இன்பம் தமிழனிழந்தான்.</p><br />
<p>மீண்டும் சக்கரம் சுழல்வதைத் தடுப்பீர்;<br /><br />
மேலோன் கீழோன் நினைப்பதை விடுவீர்.<br /><br />
கூண்டாய், கொத்தாய் அழியாதிருக்கக்<br /><br />
கூடிவாழக் கற்று நடப்பீர்!](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfa1/t1.0-9/s480x480/10620513_805416319489172_6485604540543451397_n.jpg)