அன்று அவர்கள் உடைமை விற்றார்;
அதனால் ஏழையர் கல்வி பெற்றார்.
இன்று நம்மவர் கல்வி விற்றார்;
இதனால் எங்கும் மடமையுற்றார்!
-கெர்சோம்செல்லையா.
![R Narumpu Nathan's photo.](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/v/t1.0-9/10458390_607293579378892_2791909410998554216_n.jpg?oh=0b84893ab328c0ba832499f013f22c42&oe=571D4F79&__gda__=1457283433_36565815d25a3570d9220e7799aa1fea)
The Truth Will Make You Free
அன்று அவர்கள் உடைமை விற்றார்;
அதனால் ஏழையர் கல்வி பெற்றார்.
இன்று நம்மவர் கல்வி விற்றார்;
இதனால் எங்கும் மடமையுற்றார்!
-கெர்சோம்செல்லையா.