கண்ணீர் துடைத்துத் தருபவர் யார்?

கண்ணீர் துடைத்துத் தருபவர் யார்?

அருள் வாக்கு: மத்தேயு 27:55-56.
“கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.”
அருள் வாழ்வு:
அஞ்சி அடங்கும் பெண்டிர்தானே
அன்பாய்ச் சிலுவை முன் நின்றார்.
மிஞ்சி மோதிய ஆடவர் எங்கே?
மெதுவாய் நழுவி மறைகின்றார்!
கொஞ்சி மகிழும் நாளில்தானே,
கூட்டம் சேர்த்து வருகின்றார்.
கஞ்சி நீரும் இல்லா நாளில்
கண்ணீர்துடைத்துத் தருபவர் யார்?
ஆமென்.

கண்ணீர் துடைத்துத் தருபவர் யார்?

அருள் வாக்கு: மத்தேயு 27:55-56.
"கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்."
அருள் வாழ்வு:
அஞ்சி அடங்கும் பெண்டிர்தானே 
அன்பாய்ச் சிலுவை முன் நின்றார்.
மிஞ்சி மோதிய ஆடவர் எங்கே?
மெதுவாய் நழுவி மறைகின்றார்!
கொஞ்சி மகிழும் நாளில்தானே,
கூட்டம் சேர்த்து வருகின்றார்.
கஞ்சி நீரும் இல்லா நாளில் 
கண்ணீர்துடைத்துத் தருபவர் யார்?
ஆமென்.

Leave a Reply