அன்புக் கடனா?
காசைக் கடனாய்க் கொடுத்துவிடு;
காசையும் உறவையும் இழந்துவிடு.
ஆசைச் சொல்லுடன் வந்தவர்கள்
அப்படி மறைவதைப் பார்த்துவிடு!
காசையும் உறவையும் இழந்துவிடு.
ஆசைச் சொல்லுடன் வந்தவர்கள்
அப்படி மறைவதைப் பார்த்துவிடு!
தூசைத் தட்டி எழும்பி விடு;
துயர் தருவாரை மறந்துவிடு.
ஏசையாமேல் பற்று வைத்து
ஏழையருக்கு இரங்கிவிடு!
-கெர்சோம் செல்லையா.
![Photo: Try to follow - Bency](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/p526x296/10330261_267864046726096_1555048967831796755_n.jpg)