என்னிறக் கட்சிகள் வந்தாலும்,
இந்தியர் இவரென எண்ணவில்லை.
அன்னியர் என்று ஒதுக்காத
ஆண்டவா, இவரை மீட்பீரே!
சென்னிறக் குருதி சிந்துமிவர்,
சீக்கிரம் உயிர் வாழ்வடைவதற்கு,
பொன்னிற நெஞ்சு கொண்டோரே,
புவியில் ஏழையை நினைப்பீரே!
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
என்னிறக் கட்சிகள் வந்தாலும்,
இந்தியர் இவரென எண்ணவில்லை.
அன்னியர் என்று ஒதுக்காத
ஆண்டவா, இவரை மீட்பீரே!
சென்னிறக் குருதி சிந்துமிவர்,
சீக்கிரம் உயிர் வாழ்வடைவதற்கு,
பொன்னிற நெஞ்சு கொண்டோரே,
புவியில் ஏழையை நினைப்பீரே!
-கெர்சோம் செல்லையா.