நற்செய்தி மாலை: மாற்கு 1:5.
“யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.”
நற்செய்தி மலர்:
உடல்மேல் அழுக்கு படிந்துவிடின்,
ஓராற்றுள் மூழ்கிக் கழுவிடலாம்.
உள்ளில் கறைகள் உறைந்துவிடின்,
எந்த நீரால் நீக்கிடலாம்?
கடல்போல் நீரைக் கொணர்ந்தாலும்,
கறைகள் போக்க வழியில்லை.
கடவுளின் அருள்நீர் கேட்டிடுவோம்;
கருத்தாய் அதனுள் மூழ்கிடுவோம்!
ஆமென்.
![நற்செய்தி மாலை: மாற்கு 1:5.
"யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்."
நற்செய்தி மலர்:
உடல்மேல் அழுக்கு படிந்துவிடின்,
ஓராற்றுள் மூழ்கிக் கழுவிடலாம்.
உள்ளில் கறைகள் உறைந்துவிடின்,
எந்த நீரால் நீக்கிடலாம்?
கடல்போல் நீரைக் கொணர்ந்தாலும்,
கறைகள் போக்க வழியில்லை.
கடவுளின் அருள்நீர் கேட்டிடுவோம்;
கருத்தாய் அதனுள் மூழ்கிடுவோம்!
ஆமென்.](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10303747_853023488061788_5462909635931583592_n.jpg?oh=a40832b4160bd857591747e968dfc22b&oe=55114E28&__gda__=1427699361_c94ddffc71ec6e9af2915e3d8c245ba0)