எது பெரிது?
நற்செய்தி மாலை: மாற்கு 2: 8-9.
“உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ‘ உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் ‘ உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ‘ என்பதா? ‘ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?”
நற்செய்தி மலர்:
உள்ளில் உறையும் பிணியை விடவும்
உடலில் காணும் நோய் பெரிதா?
எள்ளிச் சிரித்து இல்லை என்னும்
இருக்கும் பாவந்தான் சிறிதா?
தள்ளிச் செல்லும் தன்மை கொல்லும்;
தன்னை அழித்தல் போதாதா?
வள்ளல் இயேசு வந்து வழங்கும்
வாழ்வே பெரிது, வா மனிதா!
ஆமென்.
![எது பெரிது?
நற்செய்தி மாலை: மாற்கு 2: 8-9.
"உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?"
நற்செய்தி மலர்:
உள்ளில் உறையும் பிணியை விடவும்
உடலில் காணும் நோய் பெரிதா?
எள்ளிச் சிரித்து இல்லை என்னும்
இருக்கும் பாவந்தான் சிறிதா?
தள்ளிச் செல்லும் தன்மை கொல்லும்;
தன்னை அழித்தல் போதாதா?
வள்ளல் இயேசு வந்து வழங்கும்
வாழ்வே பெரிது, வா மனிதா!
ஆமென்.](https://scontent-b-hkg.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p235x350/10922502_884117298285740_8300672887538768402_n.jpg?oh=5844b1e6cc1fa2cf5d710e8f07451d77&oe=552A17F1)