தீட்டு!
இறை மொழி: யோவான் 18:28.
28. அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.
கொல்லத் துடிப்பதே தீட்டு;
கொடுமை செய்தலே தீட்டு.
வெல்லும் பொய்யே தீட்டு;
விளையும் தீங்கும் தீட்டு.
சொல்லில் உண்டு தீட்டு;
சொல்பவர் நெஞ்சே தீட்டு.
பல்வகை கண்டேன் தீட்டு,
பாடும் நானே தீட்டு!
ஆமென்.
![May be an image of 1 person and text that says 'Not Wanting to Be Defiled! -John 18:28-32 NLT-'](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/393777589_6961419717222104_6037927432933586163_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Jh97EZcukxkAX_PPUX8&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfACxmsrLV1wY0GVDIMpDbFsd-6FrovLZtTjl5nqdZzaJA&oe=6535155E)