இவர்கள் விடுதலை பெறுவாரா?
இனிய வாழ்வில் மகிழ்வாரா?
அவலம் மறைக்கவும் உடையில்லை;
அதையே அழகு என்பாரா?
இனிய வாழ்வில் மகிழ்வாரா?
அவலம் மறைக்கவும் உடையில்லை;
அதையே அழகு என்பாரா?
எவர்கள் உதவிட வருவாரோ,
அவர்கள் இறையின் ஊழியராம்;
சுவர்கள் எழுப்பிப் பிரிக்காமல்,
சேர்க்கும் பணியைச் செய்வாராம்!
-கெர்சோம் செல்லையா.
![Photo: Say "Yes" if Beautiful!!!](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/p526x296/10390191_10154576491817355_2950492769260314069_n.jpg)