இவர்கள் விடுதலை பெறுவாரா?

இவர்கள் விடுதலை பெறுவாரா?
இனிய வாழ்வில் மகிழ்வாரா?
அவலம் மறைக்கவும் உடையில்லை;
அதையே அழகு என்பாரா?

எவர்கள் உதவிட வருவாரோ,
அவர்கள் இறையின் ஊழியராம்;
சுவர்கள் எழுப்பிப் பிரிக்காமல்,
சேர்க்கும் பணியைச் செய்வாராம்!

-கெர்சோம் செல்லையா.

Photo: Say "Yes" if Beautiful!!!
Like ·  · Pr

Leave a Reply