இரங்குவோம்!

ஏங்கும் நெஞ்சம் இருக்குமிடத்தில்
இரக்கம் பொழிவோம், என் நண்பா.
வாங்கும் நன்மை வழங்குமிடத்தில்
வறுமை ஒழியும், இது என் பா!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply