செய்யுட் செய்தி!
இறைவாக்கு: மத்தேயு 26:73-75.
“சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ‘ உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ‘ என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ‘ இந்த மனிதனை எனக்குத் தெரியாது ‘ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ‘ சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ‘ என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
இறைவேண்டல்:
மும்முறை மறுதலித்த,
முதல்வர் பேதுருபோல்,
எம்முறை என்றறியேன்,
என்வாயும் பேசிடுதே!
அம்முறை உணர்ந்தழுத
அடியாரின் நெஞ்சைப்போல்,
இம்முறை நான் திரும்ப,
என்னைப் பார்த்திடுமே!
ஆமென்.
![செய்யுட் செய்தி!</p><br /><br />
<p>இறைவாக்கு: மத்தேயு 26:73-75.<br /><br /><br />
"சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ' உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ' என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ' இந்த மனிதனை எனக்குத் தெரியாது ' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ' சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.</p><br /><br />
<p>இறைவேண்டல்:<br /><br /><br />
மும்முறை மறுதலித்த, முதல்வர் பேதுருபோல்,<br /><br /><br />
இம்முறை நாங்களுமே இழிவாய்ப் பேசுகிறோம்.<br /><br /><br />
அம்முறை அழுதுணர்ந்த அடியார் நெஞ்சம்போல்,<br /><br /><br />
செம்மறை கேட்பவர்கள் சீராக, இரங்கிடுமே!<br /><br /><br />
ஆமென்.](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/10653631_808226685874802_8895488135326722577_n.jpg)
![செய்யுட் செய்தி!<br /><br /><br /><br />
இறைவாக்கு: மத்தேயு 26:73-75.<br /><br /><br /><br />
"சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ' உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ' என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ' இந்த மனிதனை எனக்குத் தெரியாது ' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ' சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.<br /><br /><br /><br />
இறைவேண்டல்:<br /><br /><br /><br />
மும்முறை மறுதலித்த, முதல்வர் பேதுருபோல்,<br /><br /><br /><br />
இம்முறை நாங்களுமே இழிவாய்ப் பேசுகிறோம்.<br /><br /><br /><br />
அம்முறை அழுதுணர்ந்த அடியார் நெஞ்சம்போல்,<br /><br /><br /><br />
செம்மறை கேட்பவர்கள் சீராக, இரங்கிடுமே!<br /><br /><br /><br />
ஆமென்.](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/10559779_808228642541273_9052481293337373592_n.jpg?oh=108e004d8e9b024bfbb051caac6a80e6&oe=5472B3C9&__gda__=1416537720_7493c8861c615e69e61bce27a2e4dfec)