அறிவோம்!
வாக்கு: யோவான் 10:14-15.
14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
வாழ்வு:
இறைவன் நம்மை அறிவது போல,
இறையை அறிவது அறிவாகும்.
பிறவியெடுத்த மனிதர் எவரும்,
புரிந்து கொள்வது நெறியாகும்.
முறையாய் நாமும் கற்கும் போது,
முதலில் தெரிவது குறையாகும்.
திறவாக் கதவும் திறந்து அருளும்;
தெய்வ அன்பில் நிறைவாகும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.