அருள் சுரக்கட்டும்!

அருள் சுரக்கட்டும்!

தோண்டத் தோண்டச் சுரப்பதுதான்,

தூய நீரின் அழகாகும்.
வேண்ட வேண்டக் கொடுப்பதுதான்,
விண் அரசின் புகழாகும்.
நீண்ட காலம் வேண்டுகிறேன்;
நிதமும் பாறையில் தோண்டுகிறேன்.
ஆண்ட, ஆளும் அரசர்களில்
அருள் சுரக்கவே, தூண்டுகிறேன்!
ஆமென்

​.

Leave a Reply