திருவாக்கு: மத்தேயு 27:54
“நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்கள்.”
அருட்சான்று:
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,
அன்பர் இயேசு இறைமகன் என்று.
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,
கிறித்து எனக்கு எல்லாம் என்று!
நிறைந்த வாழ்வைக் காண விரும்பு;
நண்பா, நீயும் சிலுவை முன்பு.
உறைந்த பனியின் வெண்மை அன்பு,
உள்ளில் நிரம்ப உடன் திரும்பு!
ஆமென்.
![அருமைச் சான்று!<br />
திருவாக்கு: மத்தேயு 27:54<br />
"நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ' இவர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்கள்."</p>
<p>அருட்சான்று:<br />
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,<br />
அன்பர் இயேசு இறைமகன் என்று.<br />
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,<br />
கிறித்து எனக்கு எல்லாம் என்று!<br />
நிறைந்த வாழ்வைக் காண விரும்பின்,<br />
நேராய் வருவீர் சிலுவை முன்பு.<br />
உறைந்த பனியின் வெண்மை போன்று<br />
உள்ளம் மாற உடன் திரும்பு!<br />
ஆமென்.](https://scontent-b-lax.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s526x395/63933_836684266362377_4757076891580350470_n.jpg?oh=258fcbe3f4e9bb76b7f30026bd37a49f&oe=54E96A99)