தொடங்கிய அரசு முடங்கிப் போன,

தோல்வி நிறைந்த அந்நாளில்

இடையர் ஒருவர் எழுந்து வந்தார்

இவர்தான் எளிய தாவீது.

படைவலி அல்ல, பற்றில் காண,

பாடித் திரிந்த அவர் காலில்

கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.

கேட்பீர் அரிய மா தூது!

(1& 2 சாமுவேல்).

May be a graphic

தொடங்கிய அரசு முடங்கிப் போன,

தோல்வி நிறைந்த அந்நாளில்

இடையர் ஒருவர் எழுந்து வந்தார்

இவர்தான் எளிய தாவீது.

படைவலி அல்ல, பற்றில் காண,

பாடித் திரிந்த அவர் காலில்

கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.

கேட்பீர் அரிய மா தூது!

(1& 2 சாமுவேல்).

May be a graphic