உயர்ந்து நின்ற ஒருவரைத் தேர்ந்து,

உடனடி அரசர் ஆக்குகிறார்.

நயந்து செய்கிற நல்லோர் போன்று,

நடித்து நாள் அவர் போக்குகிறார்.

அயர்ந்து கிடக்கிற இசரயெல்லரை,

அந்த சவுலும் காக்கவில்லை.

ஐயோ, அதுபோல் பலரைக் கண்டோம்.

அவரும் இறை நோக்கவில்லை!

(1 சாமுவேல் 9-31)

May be an image of 2 people