மன்னர்கள் இல்லா அன்றைய நாளில்,

மதிப்பில் சிலபேர் சிறந்தனர்.

தன்னிகர் இல்லாத் தலைவர்களாகி

தகுந்த முடிவும் எடுத்தனர்.

என்றிருந்தாலும் இவர்களை உணர்த்த,

இறை வாக்கினரும் பிறந்தனர்.

அன்னாள் மகனாம் சாமுயெலுக்கு,

அவரில் முதலிடம் கொடுத்தனர்!

(1 சாமுவேல்)

May be art of 1 person