அந்நாள் வந்த பஞ்சம் தவிர்க்க

அயல் நாடுற்ற தாயார் பின்,

எந்நாள் ஆயினும் புகழ் தழைக்க,

எழுந்த பெண்ணே ரூதாவார்.

பின்னாள் இவளே தாயாராகி,

பிறக்க வைத்த அரசர்களை,

இந்நாள் கண்டு இறையுமறிவார்,

ஏழ்மை நீக்கும் தூதாவார்!

(ரூத்து 1-4).

May be an image of 1 person and text that says 'Loss.Love,andRedemption and Redemption Loss, RUTH TH TRIUMPH OF LOYALTY AND LOVE'