நானூறு ஆண்டுகள் ஆயினும், நல்லிறை வாக்கு பலித்ததே. தேனூறு நாட்டை வழங்கினும், திருந்தி வாழவும் விளித்ததே. ஆனாலும் இசரயெல் மறந்ததால், யோசுவா எழுதி எழுகிறார். தானும் தன் வீட்டார் அனைவரும், தாழ் பணியத் தொழுகிறார்! (யோசுவா 24).