நம்பிக்கை!
இறை மொழி: யோவான் 20:29.
29. அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
பண்டு தொடங்கிப் பார்க்கிறார் மனிதர்;
பார்க்கும் முன்னே ஏற்கிறார் புனிதர்.
கொண்டு தருவதை வாங்குவார் மனிதர்;
கொள்ளும் முன்னே தாங்குவார் புனிதர்.
உண்டு களித்துப் புகழ்கிறார் மனிதர்;
ஊருக்கிறைத்துத் திகழ்கிறார் புனிதர்.
கண்டு நம்பாதும் ஓட்டுவார் மனிதர்;
காணாயிறையைக் காட்டினால் புனிதர்!
ஆமென்.
![May be an image of text that says '"Blessed are those who have not seen and yet have believed." John 20:29, NIV'](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/413866589_7205119416185465_3992243629802330029_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=PR-c8_ABj3gAX-IzVWt&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfBxeS2VMdVE5RUfX1mgURnWPMU7Mz_EdTDA9Yf-Qbxhxw&oe=658B3402)