காண்கிறார்… ஆயினும் அறியவில்லை!
இறை மொழி: யோவான் 20:14.
14. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.
இன்றும் இதுபோல் காண்கிற நாமும்
இயேசுவின் உயிர்ப்பை அறிந்தோமா?
நின்றும் குதித்தும் பாடும் போதும்,
நிலைவாழ் உயிர்ப்பு அறிவோமா?
நன்றாய்ப் பாடி, துள்ளிக் குதித்தோம்;
நற்பணி செய்யவே உயிர்த்தோமா?
அந்நாள் யாவரும் எழும்பும் காலம்,
அவருடன் ஆள உயிர்ப்போமா?
ஆமென்.
![May be an image of 2 people](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/410270462_7163588893671851_6340956017900681708_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=HspMQwNIzkwAX8Q3g-i&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfByqv2Fe-NZ1cWvdj_WLoKAzmsFlv17HxgmNIfwabstEg&oe=657BFAE8)