விண்வழி அறிவீர்!

விண்வழி அறிவீர்!

வல்லவர் வகுப்பது வாய்மையாயின்,
வாழ்க்கையும் உண்மையில் பொய்மையே.
நல்லவராக நடப்பவர் குறைவார்;
நடிப்பவர் உயர்வார் மெய்மையே.
சொல்பவர் செய்தவராயெனப் பார்த்துச்
சொல்லை ஆய்தல் தன்மையே.
வெல்பவர் உரைக்கும் வேதம் வேண்டாம்;
விண்வழி அறிவீர் நன்மையே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 11 people, people standing and text

Leave a Reply