விண்ணின் தீர்ப்பு!

விண்ணின் தீர்ப்பு!


நற்செய்தி: யோவான் 5:22

நல்வழி:


தினை விதைத்து தினை அறுப்பார்,

தேய்ந்துபோகும் இந்நாட்டில்,

வினை புதைத்து தனை மறுப்பார்,

விளைச்சலாலே மகிழ்வாரோ?

பனை மரம் போல் பயன் தருவார்,


பரிசுவாங்கும் அந்நாளில்,

எனை இணைத்த  இறை மகனார் 


எழுது தீர்ப்பில் மகிழ்வாரே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply