விடாய்த்தவர்!

விடாய்த்தவர்!

நற்செய்தி: யோவான் 4:4-6.

நல்வழி:


விண்ணவர் என்றவர் வந்தாலும்,

விடாய்த்தவராய் நீர் தேடுகிறார்.

மன்னவர் என்றவர் தந்தாலும்,

மனிதராய் உணவும் நாடுகிறார்.

என்னவர் செய்கிற அதிசயங்கள்,

எத்தனையோ பல இருந்தாலும்,  

தன்னலத்தில் ஏசு செய்யவில்லை;

தண்ணீர் கேட்டு வாடுகிறார்! 

ஆமென்.

Leave a Reply