வரி!

என்ன வரியில்லை இந்தத் திரு நாட்டில்?
எங்கே போயிற்று, அவை காட்டில்?
சொன்னதெல்லாம் மறைந்தனவே இவர் ஏட்டில்!
சொறிவதற்கும் வலுவில்லை, உடற் கூட்டில்!

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

Leave a Reply