வங்கியும் வறியரும்!

வங்கிப் பணியாளரும் வறியவரும்!

தாழ்ந்து தளர்ந்து அயருகையில்,
தம் நிலை உயர வேண்டிடுவோர்,
வாழ்ந்து வளர்ந்து உயருகையில்,
வறியரை நோக்க மறுப்பது ஏன்?
ஆழ்ந்து சென்றிடும் நம் சட்டம்,
அனைவருக்காகவும் இருக்காமல்,
வீழ்ந்து கிடக்கும் எளியவரை,
விரட்டும் படியாய் இருப்பது ஏன்?

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply