யார் புகழ வாழ்கிறேன்?

யார் புகழ வாழ்கின்றோம்?

நற்செய்தி : யோவான் 5:41-44.

நல்வழி:


யார் புகழ வாழ்கின்றேன்,

என்றுணர்த்தும் இறையே.

ஊர் புகழ நான் பாடின்,

உள் நெஞ்சும் குறையே.

நீர், நெருப்பு, வளி கண்டேன்,


நிறைவேற்றும் முறையே.

தேர்வென்று எடுத்திடுவேன்,

தெய்வப் புகழ் நிறையே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply