யாருண்டு?

யாருண்டு?

கடக்கும் கல்லோ பல உண்டு;
முடக்கும் தீமைகளுமுண்டு.
மடக்கும் இறையருள்கொண்டு,
நடக்க வருவார் யாருண்டு?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text

Leave a Reply