மனிதச் சான்று!

மனிதச் சான்று:


நற்செய்தி: யோவான் 5:36-38.  

நல்வழி:


புனிதத் தொண்டைப் போற்றார் கண்டு, 


பொய் மழைக்காக அழ வேண்டாம்.

இனியச் சான்று இங்கே உண்டு,

என்றிப் பாறையில் உழ வேண்டாம்.

மனிதப் புகழ்ச்சி மாயை ஆகும்;

மயங்கி அதனுள் விழ வேண்டாம்.

குனியும் நாட்கள் குறைந்தே போகும்;

கிறித்து இன்றி எழ வேண்டாம்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply