மணலும் பாறையாகும்!

மணலும் பாறையாகும்!  
நற்செய்தி: யோவான் 1:40-42.  

மணலை எடுத்துப் பாறையாக்கும்,
மலை வலிவு கொண்டவரே,
தணலை மாற்றி ஆறு வடிக்கும், 
தலை சிறந்த ஆண்டவரே, 
பணமே வாழ்வு என்று ஓடும்,
பாழ் நிலையை உருமாற்றி, 
குணமாய் நிறையும் குன்று ஆக்கும், 
கொல் கதாவில் மாண்டவரே! 
ஆமென்.  
-செல்லையா.  

Leave a Reply