பெயரைப் பார்ப்போம்!

பெயரைப் பார்ப்போம்!
இறைவாக்கு: லூக்கா 2 :21
21 பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

இறைவாழ்வு:
பெயரில் என்னப் பெருமை என்று
பேசும் மக்கள் சிலருண்டு.
துயரில் இதனால் மீட்பை இழந்து
துடித்துப் போவோர் பலருண்டு.
உயரம் தாண்ட அறியார் இவர்க்கு,
உண்மை என்னப் புரியவில்லை.
முயலும் முன்னே அறியும் இறையின்
பெயரே மீட்பு, வேறில்லை!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

Leave a Reply