புறா!

புறா!

நற்செய்தி: யோவான் 1: 32-34.

நல்வழி:

வராதிருந்தவர் வருவாரென்றால்,

வருகைக்கென்ன அடையாளம்?

புறாயிறங்கி அவர்மேல் அமரும்;

புனிதர் பணியும் தொடங்கிவிடும்.

சுறா விழுங்கல் போல் பலரும்,

சுற்றுங் காட்சி அட்டூழியம்.

இராதவரை நினையாரென்றால்,

இறை அமைதி முடங்கிவிடும்!

ஆமென்.

-செல்லையா.

Leave a Reply