பதவி எதற்காக?

பதவியும் பணியும் எதற்காக?

அரசப் பதவியும் அரசுப் பணியும்,
ஆண்டவர் அருட்கொடை அந்நாளில்.
பிறரது கண்ணீர் புரியாதவர்கள்,
பிசாசின் தூதர்கள் இந்நாளில்.
ஒருமுறையாவது நன்மை செய்தால்,
ஊரே புகழும் இன்னாட்டில்.
மறுமுறையென்று பலமுறை அலைந்தேன்;
மனிதர்கள் இல்லை என் நாட்டில்!

-கெர்சோம் செல்லையா!

Leave a Reply