நாடும் கேடும்

நாடும் கேடும்!


கொலைவெறி நெஞ்சில் கொண்டவரும்,

கொள்ளையில் பங்கு கொள்பவரும்,

தலைவர்கள் என்று உயர்வதினால்,

தவறி விழுதே தாய்நாடு.

சிலைகளுக்களிக்கும் சிறப்புகளில்,

சிறிதொரு பங்கு எளியவர்க்கும்,

இலையில் உணவாய் இராததினால்,

இன்று எழுதே இக்கேடு!


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply