திருமணம்!

திருமணம்! 

நற்செய்தி: யோவான் 2:1-2.   

நல்வழி:  

இருமனம் இணையும் இல்லற வாழ்வு
இனிதாய் இருக்க விரும்புவதால்,   
திருமணம் என்கிற நறுமணச் சடங்கு,  
தேவை என்று உறவழைத்தோம்.  
ஒருமனம் ஒற்றுமை இல்லா வாழ்வு, 
உடையும் வீடாய் விழுவதினால்,   
அருமணம் என்கிற பொறுமை அன்பு, 
இருவரில் பெருக, இறையழைப்போம்!    

ஆமென். 
-செல்லையா.

Leave a Reply