திருந்துவோமா?

திருந்துவோமா?
பிள்ளை செய்யும் பிழைகள் கண்டு,
பெற்றோர் நெஞ்சம் வருந்தாதோ?
கொள்ளை போகும் மனிதம் கண்டு, 
கொஞ்சும் இறையும்  வருந்தாரோ?
வெள்ளம் போன்று வடியும் முன்பு,
வீணாம் வாழ்வும்  திருந்தாதோ?  
உள்ளம் உணர உண்மை முன்பு, 
ஒவ்வொரு மனிதரும் திருந்தாரோ? 

-செல்லையா.

Leave a Reply