திருந்திய கள்வன்!

கிறித்துவில் வாழ்வு:  
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  
என்று நழுவும் நண்பர்களே,  
உறுதியாக உம்மில் வருமோ,  
உணர்ந்த கள்வன் பண்புகளே?  
அறுதி நேரம் அறியா வாழ்வில்,  
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   
கருதி இன்றே திருந்தினால்தான்,     
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

கிறித்துவில் வாழ்வு:  
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  
என்று நழுவும் நண்பர்களே,  
உறுதியாக உம்மில் வருமோ,  
உணர்ந்த கள்வன் பண்புகளே?  
அறுதி நேரம் அறியா வாழ்வில்,  
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   
கருதி இன்றே திருந்தினால்தான்,     
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

Leave a Reply